மழை பெய்யும் ஓர் இரவில்!!
கவிதைகளால் நனைந்த வலைப்பதிவு!! கவிதையால் உலகை ஆள்வோம்!! கவிதையால் மனங்களை கொள்ளைக் கொள்வோம்!!
Sunday, October 23, 2011
நினைவில் வந்தது
என் முதல்
கவிதையை
வலைப்பூவில் போட
சிறந்த கவிதைகளை
தேடி தேடி
தோற்று போன
எனக்கு
நினைவில் வந்தது
உன் பெயர் மட்டுமே.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment