மழை பெய்யும் ஓர் இரவில்!!
கவிதைகளால் நனைந்த வலைப்பதிவு!! கவிதையால் உலகை ஆள்வோம்!! கவிதையால் மனங்களை கொள்ளைக் கொள்வோம்!!
Wednesday, November 2, 2011
பலி ஆடு
கோவில் திருவிழா
ஒருமணி நேரம் ஆகியும்
ஆடு சம்மதம் தரவில்லை
இம்முறை தண்ணீர்
காதுகளுக்குள் சென்றுவிட
தன் வாழ்நாளை
ஒரு மணிநேரம் மட்டும்
நீட்டித்து கொண்டது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment