Wednesday, November 2, 2011

பலி ஆடு

 
 
கோவில் திருவிழா
ஒருமணி நேரம் ஆகியும்
ஆடு சம்மதம் தரவில்லை
இம்முறை தண்ணீர்
காதுகளுக்குள் சென்றுவிட
தன் வாழ்நாளை
ஒரு மணிநேரம் மட்டும்
நீட்டித்து கொண்டது

No comments:

Post a Comment